காலை 10:00 மணியளவில் வட்டுவாகலில் கிராமசேவையாளர் திருமதி கௌ.கௌசல்யா அவர்கள் முன்னிலையில் போட்டி ஆரம்பமாகி நிறைவுபெற்றுள்ளது.
திரு S.சதீஸ்வரன்
திரு T.மிரோயன்
திரு Y.அரசகுமார்
உதவியாளராக
ஆசிரியர்கி.பிரியதர்சினி
படப்பிடிப்பு
ஆசிரியர் ஜெ.யுகிந்தன்
இணைந்து சிறப்புற போட்டியை நிறைவு செய்வதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
*கோலப்போட்டி-2026*
*முதலாம் இடம்*-
ஶ்ரீதரன்-தரன்சிகன்
*இரண்டாம் இடம்*-
ராஜ்குமார்-பகிரதன்
*மூன்றாம் இடம்*
சுதன்-குயின்சினி
போட்டியில் பங்குபற்றியவர்கள் அனைவரும் ஆறுதல் பரிசை பெற்றுக்கொள்வார்கள். போட்டியாளர்கள் பாரட்டப்படவேண்டியவர்கள். மழை பெய்த போதும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்தார்கள்.
நன்றி
*விழா ஏற்பாட்டுக்குழு


























0 Comments :
கருத்துரையிடுக